182
ட்ரோன் மூலம் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் தெளிக்க தமிழ்நாட்டில் மட்டும் 500 பெண் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டையில...

15209
ஈரோடு மாவட்டத்தில், பரண் மேல் கொட்டகை அமைத்து அதற்குள் ஆடுகளை வளர்த்து வருவதன் மூலமாக நல்ல லாபம் கிடைத்து வருவதாக விவசாயி தெரிவித்துள்ளார். நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அண்ணாமலை, தனது வீட்ட...

1340
ஒடிசாவில் 74 ஆயிரத்து 620 கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டங்களுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் 24 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஆயி...

1087
தூத்துக்குடியில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 50 இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொட்டாஷ் உரத்தைத் தனியார் கிடங்கில் பதுக்கியதைக் கண்டறிந்த காவல்துறையினர் அதைப் பறிமுதல் செய்து, கடத்தல்காரர்களைத...

2161
இலங்கைக்கு உடனடியாக உரம் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கோதுமை மற்றும் சோளப் பயிர்களைக் காக்கவும் உரத்தட்டுப்பாட்டை போக்கவும் தேவையான உரம் உடனடியாக அளிக்க பிரதமர் மோடி உ...

2767
ரஷ்யாவிடமிருந்து இந்தியா உரம் சப்ளையை உறுதி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவுடன் நீண்ட கால உர இறக்குமதிக்கான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தியது. உலகளவில் உரம்விலை அதிகரித்த நிலையில் ரஷ...

1188
மானிய உரங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. யூரியா, டிஏபி, பொட்டாஷ், க...



BIG STORY